“ஜோகூர் பாதுகாப்பான மண்டலம்”-மாணவர்களின் பிரச்சாரக் கொடி பறக்கிறது.
- மாணவர்கள்/கட்டொழுங்கு
- August 25, 2025

கோலாலம்பூர், செப். 22 – மலேசியக் கூட்டு அரசின் வழக்கறிஞர்கள், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சயீத் சதீக் சயீத் அப்துல் ரஹ்மான் மீது இருந்த குற்றச்சாட்டுகளில் வழங்கப்பட்ட விடுதலை தீர்ப்பை ரத்து செய்ய கூட்டாட்சி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
READ MORE
சிங்கப்பூர், செப். 22: 44.96 கிராம் ஹெராயின் (டையமார்பின்) கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மலேசியர் கே. தட்சினமூர்த்தி மீது வரும் வியாழக்கிழமை (செப். 25, 2025) சாங்கி சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான ‘மரண அறிவிப்பு’ நேற்று (செப். 21) குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
READ MORE
ஜடாயூ குரல்
READ MORE
கோத்தாகினபாலு, செப்.22 –
சபா மாநிலம் வரவிருக்கும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்குள் ஊழல், மாணவி மரணம் மற்றும் பெருவெள்ளம் போன்ற தொடர் நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இது பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கூட்டாட்சி அரசுக்கு பெரும் சோதனையாக மாறியுள்ளது.