மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
- அரசியல்
- July 13, 2025

ஜடாயூ குரல்
READ MORE
கோத்தாகினபாலு, செப்.22 –
சபா மாநிலம் வரவிருக்கும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்குள் ஊழல், மாணவி மரணம் மற்றும் பெருவெள்ளம் போன்ற தொடர் நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இது பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கூட்டாட்சி அரசுக்கு பெரும் சோதனையாக மாறியுள்ளது.

லண்டன், செப்.21 –பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, பாலஸ்தீனத்தை ஒரு தனி சுயாட்சி நாடாக முறையாக அங்கீகரித்துள்ளது. 1967 எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீனாவின் அரசுரிமையை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் இறுதி எல்லைகள் எதிர்கால பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்கப்படும் என்றும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்த அங்கீகாரம் ஹமாஸுக்கான பரிசாக அல்ல என்பதை பிரதமர் வலியுறுத்தினார். எதிர்கால பாலஸ்தீன அரசில் ஹமாஸ் எந்த வகையிலும் பங்கு பெறக்கூடாது என்றும், ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கூடுதல் தடை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
READ MORE
கோலாலம்பூர், செப்டம்பர் 22 – நாட்டின் பாதுகாப்புக்காக வீரத்துடன் பணியாற்றிய ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் சியூ கிம் சுவான், மலாயா காவல் துறையின் வரலாற்றில் மறக்கமுடியாத இடத்தைப் பெற்றவர்.
READ MORE