மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
- அரசியல்
- July 13, 2025

ஜடாயூ குரல்- செப்டம்பர் 25
READ MORE
மண் வாசனையிலிருந்து மேடை வரை
READ MORE
திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை
READ MORE
✍️ ஜடாயூ கலையுலகம், செப்டம்பர், 22
தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையால் தனக்கென அடையாளம் பதித்தவர் கங்கை அமரன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், பாடகர், பின்னணி குரல், கதாசிரியர் என சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.