“ஜோகூர் பாதுகாப்பான மண்டலம்”-மாணவர்களின் பிரச்சாரக் கொடி பறக்கிறது.
- மாணவர்கள்/கட்டொழுங்கு
- August 25, 2025

சால்ட் லேக் சிட்டி, செப்டம்பர் 11 — அமெரிக்க அரசியலை உலுக்கிய அரசியல் கொலை சம்பவம். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், Turning Point USA அமைப்பின் நிறுவனர் தலைவருமான கன்சர்வேட்டிவ் ஆர்வலர் சார்லி கெர்க் (31), யூட்டா மாநிலத்தில் கல்லூரி நிகழ்ச்சியிலேயே துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
READ MORE
புத்ராஜெயா, செப்.11 —
மலேசிய சாலைப் போக்குவரத்து துறை (JPJ) விரைவில் தனியார் வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமின்றி அனைத்து பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் ( இருக்கை பாதுகாப்பு வார்) அணிய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, அதன் தலைமை இயக்குநர் டத்தோ அய்டி பாழ்லி ரம்லி தெரிவித்தார்.

ஷா ஆலம், செப்டம்பர் 7 —
பிரிபூமி பெர்சத்து மலேசியாகட்கித் தலைவர், டான் ஸ்ரீ முகிதீன் யாசின், வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலை தவிர்க்க முடியாத ஒன்றாகக் குறிப்பிட்டார். அதற்கான முன்னேற்பாடுகள் கட்கியின் முக்கிய கவனக் குறிப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர், செப்டம்பர் 4 — 2020 முதல் இந்த ஆண்டு ஜூலை வரை அரசியல்வாதிகளைச் சேர்ந்த மொத்தம் 60 குற்ற விசாரணை ஆவணங்களில் 41, கூடுதல் நடவடிக்கை இல்லை (No Further Action – NFA) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சையத் தெரிவித்துள்ளார்.
READ MORE