மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
- அரசியல்
- July 13, 2025

கோலாலம்பூர், செப்டம்பர் 12 — கடந்த வாரம் போர்ட் டிக்சனின் தஞ்சோங் அகாஸ் சுங்கை லிங்கி கழிமுகத்தில் கார் கவிழ்ந்ததில் இரு சிறுவர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, தந்தையின் காதலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
READ MORE
கூச்சிங், செப்டம்பர் 12-சபா மற்றும் சரவாக்கின் நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க புத்ராஜெயா கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்பே இந்த முன்மொழிவு செயல்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.
READ MORE
கூச்சிங், செப்டம்பர் 12 – மலேசியா தன்னை தெற்காசிய பிராந்தியத்தில் முக்கியமான குறைக்கடத்தி (semiconductor) மையமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் சரவாக் மாநிலம் முன்னணி இயக்கியாக உருவெடுத்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
READ MORE
காசா, செப்.11 –
காசாவில் மனிதாபிமான உதவிக் கூடங்கள் பாதுகாப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளன.