“ஜோகூர் பாதுகாப்பான மண்டலம்”-மாணவர்களின் பிரச்சாரக் கொடி பறக்கிறது.
- மாணவர்கள்/கட்டொழுங்கு
- August 25, 2025

கோத்தாகினபாலு, செப்.22 –
சபா மாநிலம் வரவிருக்கும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்குள் ஊழல், மாணவி மரணம் மற்றும் பெருவெள்ளம் போன்ற தொடர் நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இது பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கூட்டாட்சி அரசுக்கு பெரும் சோதனையாக மாறியுள்ளது.