உடனடி லாபம் என்ற ஆசை… RM2.6 மில்லியன் பறிபோனது
- குற்றம்/விசாரணை
- August 28, 2025

கோலாலம்பூர், செப்டம்பர் 7 – நாட்டில் நடைபெற்று வரும் நீதித்துறை செயல்முறைகளை மதிக்குமாறு பொதுமக்களை அட்டார்னி ஜெனரல் சாம்பர்ஸ் (AGC) வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஜூலை 17 அன்று உயிரிழந்த சாரா கைரீனா மஹாதீர் மரணத்திற்கான விசாரணை (inquest) தொடர்பாக எந்த விதமான மிரட்டல்களும் சகித்துக்கொள்ளப்படாது என AGC எச்சரித்துள்ளது.
READ MOREகோலாலம்பூர், செப்டம்பர் 3 – இந்தோனேசியப் பெண்ணை கடத்தி கட்டாய உழைப்புக்குள் தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்தனர்.
READ MORE
பாலிக் புலாவ், செப்டம்பர் 3 — தனது மனைவியை கத்தியால் காயப்படுத்தியதாகக் கூறப்படும் 30 வயது ஆசிரியர் மீது நாளை பாலிக் புலாவ் நீதிமன்றத்தில் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.
READ MORE
மலேசிய விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் திறந்துவிடப்பட்டது. சென் டாங் ஜீ – தோ ஈ வெய் என்ற இளம் ஜோடி, பாரிஸின் மேடையில் மலேசியாவின் பெயரை தங்க எழுத்துக்களில் பொறித்துவிட்டனர்.
READ MORE
தியான்ஜின்,செப்டம்பர் 1 — ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாடு இந்த முறை சீனாவின் தியான்ஜினில் நடைபெறுகிறது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் கலந்து கொண்ட இரவு விருந்து, வெறும் மரியாதை நிகழ்ச்சி மட்டுமல்ல — மலேசியாவுக்கு ஆசியான் மற்றும் SCO இடையே பாலமாக அமையும் வரலாற்றுப் பொறுப்பு என்பதை வலியுறுத்தும் தொடக்கமாகும்.
READ MORE
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 29 —நாட்டை உலுக்கிய புலனாய்வில், மூன்று மாநிலங்களில் பரவியிருந்த “டார்க் இணைய” குழந்தை வணிகக் குழுவை போலீசார் முறியடித்தனர். ஐந்து குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறை இயக்குனர் டத்தோ எம். குமார் இன்று அறிவித்தார். ஒருங்கிணைந்த நடவடிக்கை ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 19 வரை, புக்கிட் அமானின் இணைய குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பிரிவு (MACAC), ஜோகூர் காவல்துறை மற்றும்
READ MORE



