உடனடி லாபம் என்ற ஆசை… RM2.6 மில்லியன் பறிபோனது
- குற்றம்/விசாரணை
- August 28, 2025

கோலாலம்பூர், செப். 15 –
மலேசிய இஸ்லாமியக் கட்சி (பாஸ்) நாடு முழுவதையும் வழிநடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. எனினும், அந்தக் கட்சியின் தலைவர் தான்ஸ்ரீ ஹாடி அவாங், வயது மற்றும் உடல்நலக் காரணங்களால் தாம் இனி பிரதமராகும் தகுதி இல்லை எனத் திடமாகக் கூறினார்.

வெண்மாளிகை செப்.16 –
அமெரிக்காவில் கன்சர்வேட்டிவ் செயற்பாட்டாளர் சார்லி கிற்கின் படுகொலையை அடுத்து, எஃப்ஐபிஐ இயக்குநர் காஷ் பட்டேல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வார இறுதியில் சந்தித்தார்.
READ MORE
கோலாலம்பூர், செப்டம்பர் 12 — கடந்த வாரம் போர்ட் டிக்சனின் தஞ்சோங் அகாஸ் சுங்கை லிங்கி கழிமுகத்தில் கார் கவிழ்ந்ததில் இரு சிறுவர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, தந்தையின் காதலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
READ MORE
கோலாலம்பூர், செப். 11 –
அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற ஆதாரங்கள் மஇகாவிடம் இருப்பதாக ம.இ.கா ஊடகப் பிரிவுத் தலைவரும்,அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

சால்ட் லேக் சிட்டி, செப்டம்பர் 11 — அமெரிக்க அரசியலை உலுக்கிய அரசியல் கொலை சம்பவம். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், Turning Point USA அமைப்பின் நிறுவனர் தலைவருமான கன்சர்வேட்டிவ் ஆர்வலர் சார்லி கெர்க் (31), யூட்டா மாநிலத்தில் கல்லூரி நிகழ்ச்சியிலேயே துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
READ MORE
கோலாலம்பூர், செப்டம்பர் 4 — 2020 முதல் இந்த ஆண்டு ஜூலை வரை அரசியல்வாதிகளைச் சேர்ந்த மொத்தம் 60 குற்ற விசாரணை ஆவணங்களில் 41, கூடுதல் நடவடிக்கை இல்லை (No Further Action – NFA) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சையத் தெரிவித்துள்ளார்.
READ MORE



