உடனடி லாபம் என்ற ஆசை… RM2.6 மில்லியன் பறிபோனது
- குற்றம்/விசாரணை
- August 28, 2025
வெள்ளிக்கிழமை, 05 டிசம்பர் 2025 7:27 PM MYTகோட்டா கினபாலு, டிசம்பர் 5 படிவம் ஒன்று மாணவி ஜரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. 52 நாட்கள் நீடித்து வரும் விசாரணை குறித்து பொதுமக்கள் ஆதாரமற்ற கருத்துக்கள் மற்றும் ஊகங்களை வெளியிடக்கூடாது என பிரேதப் பரிசோதனை அதிகாரி எச்சரித்தார். ஜரா கைரினா மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து சிறார்களைச் சார்ந்த தொடர்புடைய குற்றவியல் விசாரணை டிசம்பர்
READ MORE
வெள்ளிக்கிழமை, 05 டிசம்பர் 2025 | 5:15 PM MYT புகிட் மெர்தாஜாம், டிசம்பர் 5 — ஆன்லைன் மோசடி நடவடிக்கையில் ஈடுபட சதி செய்ததாக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில், ஒரு பெண் உட்பட 18 ஜப்பானிய மற்றும் சீன நாட்டினர்கள் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களை குற்றமற்றவர்கள் என வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள்:சென் ஜிகுய், 30; லியாங் செங்ஃபு, 37; ஹமா டகுயா, 35; துஸ்ட்சுய் ஷோயிச்சி, 42; கோனோ கியோஷி, 51;
READ MORE
தவாவிலிருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த விமானத்தில், 28 வயது சீனப் பெண் பயணி ஒருவர் இருக்கை மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால், விமான சேவையின் செயலி வழியாக “அவசரம் – குண்டு – ஆபத்து” எனும் செய்தியை அனுப்பினார்.
READ MORE
பெர்லிஸ் முன்னாள் முதலமைச்சர் டத்தோ’ ஸ்ரீ அஸ்லான் மான் மீது சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் அளவிலான வெளிநாட்டு பயணக் கோரிக்கைகள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2014 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றதாகக் கூறி அவர் மொத்தம் RM954,830.10 மதிப்பிலான கோரிக்கைகளைச் செய்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.
READ MORE
ஜடாயூநியூஸ்- விசாரணை தொடர்
READ MORE
கட்டுரை – 4 -செப்டம்பர் 23
READ MORE


