கோலாலம்பூர், செப்டம்பர் 22 – நாட்டின் பாதுகாப்புக்காக வீரத்துடன் பணியாற்றிய ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் சியூ கிம் சுவான், மலாயா காவல் துறையின் வரலாற்றில் மறக்கமுடியாத இடத்தைப் பெற்றவர்.