
புத்ராஜெயா, ஆகஸ்ட் 29 — 2025 தேசிய தின கொண்டாட்டத்திற்கான முழு ஆடை ஒத்திகை இன்று நடைபெற்றது. ஒத்திகை மட்டுமே என்றாலும், அனைத்து வயதினரும், பல்வேறு பின்னணியினரும் ஆயிரக்கணக்கில் மக்கள் அதிகாலை முதலே டத்தாரன் புத்ராஜெயாவிற்கு திரண்டனர். காலை 5.30 மணி முதலே கூட்டம் திரளத் தொடங்கிய நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்தும், அணிவகுப்பை நேரில் காண உற்சாகம் காட்டினர். பள்ளி மாணவர்கள், சீருடை வீரர்கள், அரசு மற்றும் தனியார்
READ MORE