
புத்ராஜெயா, செப்.11 —
மலேசிய சாலைப் போக்குவரத்து துறை (JPJ) விரைவில் தனியார் வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமின்றி அனைத்து பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் ( இருக்கை பாதுகாப்பு வார்) அணிய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, அதன் தலைமை இயக்குநர் டத்தோ அய்டி பாழ்லி ரம்லி தெரிவித்தார்.