
ஷா ஆலம், செப்டம்பர் 7 – பெர்சத்து ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) ஏற்பட்ட சலசலப்புக்கு பின்னர், கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு வலுவான ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.
READ MORE
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – தவறான தகவல்கள் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்காததாக டிக்டோக் மீது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புக்கிட் அமானில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில், தளத்தின் செயலற்ற தன்மையை சுட்டிக்காட்டி, மலேசிய சட்டங்களை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
READ MORE
ப. இராமசாமி, உரிமை தலைவர்
பினாங்கு, நிபோங் தெபால் — டிரான்ஸ்க்ரியான் எஸ்டேட்டின் முன்னாள் தொழிலாளர்களின் வாழ்விடம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. எஸ்டேட் உரிமையாளர், சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை காலி செய்ய அறிவிப்பு வழங்கியிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 04 செப்டம்பர் 2025 | இரவு 8:06-மலேசியர்கள் அனைவரும் இந்தோனேசியாவில் சமீபத்தில் வெடித்துக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்ட பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசன் எச்சரித்துள்ளார்.
READ MOREகோலாலம்பூர், செப்டம்பர் 3 – இந்தோனேசியப் பெண்ணை கடத்தி கட்டாய உழைப்புக்குள் தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்தனர்.
READ MORE
பாலிக் புலாவ், செப்டம்பர் 3 — தனது மனைவியை கத்தியால் காயப்படுத்தியதாகக் கூறப்படும் 30 வயது ஆசிரியர் மீது நாளை பாலிக் புலாவ் நீதிமன்றத்தில் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.
READ MORE



