
ப. இராமசாமி
உரிமை
செப்டம்பர் 15, 2025
பாஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்ற மஇகா இளைஞர் பிரிவின் காரணம் — அழைப்பிதழ் தாமதமாக வந்தது மற்றும் கெடாவில் நடைபெற்ற இடைவெளி — வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும், அரசியல் ரீதியில் அது போதுமான விளக்கம் போலத் தெரியவில்லை.
READ MORE
கோலாலம்பூர், செப். 15 –
மலேசிய இஸ்லாமியக் கட்சி (பாஸ்) நாடு முழுவதையும் வழிநடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. எனினும், அந்தக் கட்சியின் தலைவர் தான்ஸ்ரீ ஹாடி அவாங், வயது மற்றும் உடல்நலக் காரணங்களால் தாம் இனி பிரதமராகும் தகுதி இல்லை எனத் திடமாகக் கூறினார்.

கோத்தா கினபாலு, செப்.16 –
சபாவில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் தத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடி நிவாரண உதவியாக RM21 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

கட்டுரை-3 தொடரும் உண்மை
READ MORE
கோலாலம்பூர், செப்டம்பர் 16:
“இனம், மதம், மொழி எதுவாயினும் – நாம் அனைவரும் மலேசியர்கள் எனும் பெருமித உணர்வோடு நீடித்து வாழ வேண்டும்,” என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மலேசிய தின வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

கோத்தா பாரு, செப்டம்பர் 16 — பாஸ் கட்சியின் முஸ்லிம் சார்பற்றோர் பிரிவு (DHPP), முஸ்லிம் அல்லாதோரை குறிப்பிட்டுச் சொல்வதில் காபிர் மற்றும் பெண்டாடாங் போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று கட்சியினருக்கு வலியுறுத்தியுள்ளது.
READ MORE



