சரவாக் மலேசியாவின் உயர் தொழில்நுட்பக் கனவின் மையம் - பிரதமர் அன்வார்
- சரவாக், தொழில்நுட்பம், பிரதமர் அன்வார், மடானி அரசு
- September 12, 2025

கோத்தா கினாபாலு, செப்டம்பர் 26 — “பகாத்தான் ஹராப்பான் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டாலும், அடுத்த சபா அரசாங்கத்தை அமைக்க தீர்மானிக்கும் சக்தி எங்களிடமே இருக்கும். கிங்மேக்கர் நாங்களாக இருப்போம்,” என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதியாக தெரிவித்தார்.
READ MORE
செப்டம்பர் 30ஆம் தேதி அமலுக்கு வருகிறது
READ MORE
கோத்தா கினபாலு, செப்.16 –
சபாவில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் தத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடி நிவாரண உதவியாக RM21 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

கூச்சிங், செப்டம்பர் 12-சபா மற்றும் சரவாக்கின் நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க புத்ராஜெயா கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்பே இந்த முன்மொழிவு செயல்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.
READ MORE
கூச்சிங், செப்டம்பர் 12 – மலேசியா தன்னை தெற்காசிய பிராந்தியத்தில் முக்கியமான குறைக்கடத்தி (semiconductor) மையமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் சரவாக் மாநிலம் முன்னணி இயக்கியாக உருவெடுத்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
READ MORE
அம்பாங், ஆகஸ்ட் 29 — பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நகர்ப்புற புதுப்பித்தல் ஆணைய (URA) மசோதாவைச் சுற்றியுள்ள விமர்சனங்களுக்கு உறுதியான அரசியல் பதில் அளித்தார். அவரது பேச்சு தெளிவாகக் காட்டியது — இந்த மசோதா எந்த இனத்தின் உரிமைகளையும் பறிக்க அல்ல, ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதே நோக்கம். அரசியல் முக்கியத்துவம்: “நாங்கள் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம்” அன்வார் தனது உரையில் வலியுறுத்தியது, “இந்த அரசாங்கம் பூமிபுத்ரா, சீனர் அல்லது இந்தியர் — யாரையும் காட்டிக்
READ MORE



