“நேரம் வரும், அது உறுதி – ஆனால் எப்போது?”-நஜீப்
- அரசியல், நஜீப் துன் ரசாக், மலேசியா
- August 25, 2025

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், சிறை வாழ்க்கையின் நிழற்படங்களை உணர்ச்சிகரமாக வர்ணித்துள்ளார். கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 –நஜீப்பின் எழுத்துகளில், திரை இரும்பின் பின்னால் அவர் வாழ்க்கையை ஒவ்வொருபொழுதும் எப்படி கடந்து வருகிறார் என்பதை மென்மையான வரிகளில் வண்மையான வலிகளைக் கூறியுள்ளார். அதிகாலை அமைதியில், தொலைவில் கேட்கும் அசான் ஓசை முதல், குளிர் நிறைந்த சிமெண்ட் தரையில் விரிக்கப்பட்டிருக்கும் தாழ்மையான சஜாடா ( தொழுகைப் பாய்) வரை—அவை அனைத்தும் அவரது தினசரி சுஜூத் மற்றும் துவாவின் (தொழுகை)
READ MORE