பாராளுமன்றத்தில் எனது பேச்சை எதிர்க்கட்சியினர் தவறாக விளக்க வேண்டாம் — யூநேஷ் எச்சரிக்கை.
- சிகாமட் தொகுதி, தமிழ்/தமிழ்ப்பள்ளி
- August 23, 2025

கட்டுரை-3 தொடரும் உண்மை
READ MORE
சுதந்திர நாட்டிற்கான கல்விக் கொள்கையின் தோற்றம்
மலாயா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை உருவானது. அதுவரை ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்கீழ் ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ்/தெலுங்கு ஆகிய மொழிகளில் பள்ளிகள் நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டன. ஆனால் அவை ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒவ்வொரு மொழிப் பள்ளியும் தனித்தனி பாடத்திட்டங்களுடன் இயங்கின. பாடநூல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்தே வந்தன.
READ MORE
முன்னாள் துணை முதலமைச்சர் ப. இராமசாமி சமீபத்தில் வெளிப்படுத்திய விமர்சனம், நம் கல்விக் கொள்கையின் அடிப்படை பிழையைத் துல்லியமாகக் காட்டுகிறது.
READ MORE
கடந்த 2017ஆம் ஆண்டு செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்காக, அப்பள்ளியின் வாரியத்தின் மூலம் மனு செய்யபட்ட சீனாய் சிட்டி (சீனாய் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள) நிலத்தை கை நழுவ விட்டுவிடக்கூடாது என கூலாய் தொகுதி பெரிகாத்தான் நேசனல் கட்சியின் மலாய்கார அல்லாதவர் பிரிவின் தலைவர் (சாயாப்) திரு சந்திரசேகரன் ஆறுமுகம் அறைகூவல் விடுத்துள்ளார். செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்காக முதலில் அடையாளம் காணப்பட்ட அந்த இடம், ஏதோ ஒரு காரணத்தால் கெம்பாஸ் இம்பியான் இம்மாசுக்கு மாற்றப்பட்டுவிட்டாது என்பதை அனைவரும் அறிந்ததே.
READ MORE
மற்ற பள்ளிகளில் கிடைக்காத ஒன்று தமிழ்ப் பள்ளிகளில் கிடைக்கிறது. அது என்ன்? தமிழர் பண்பாடு. தமிழ்ப் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத்தான் பாரதியார், திருவள்ளுவர்,அவ்வையார், ஞானசம்பந்தர், அப்பர் போன்ற நம் பண்பாடு போற்றுபவர்களைத் தெரிந்து கொள்ள முடியும். காரணம் தமிழ்ப் பள்ளி பாடத்திட்டட்தில் மட்டுமே நம் பண்பாடு குறித்து எழுதப்பட்டிருக்கும் என்று ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளராகவும், பல ஆண்டுகள் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவராகவும் இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள,சிறந்த ஆன்மீகப் பேச்சாளர்,முனைவர்,
READ MORE
சிகாமட் -ஜொகூர், ஆகஸ்ட் 23 குறை கூறும் எதிர் தரப்பினர், அவர்கள் கூறும் குறைகளுக்குச் சம்பந்தப்பட்ட பள்ளிகளை வந்து பார்த்தார்களா? அல்லது அத்தொகுதியில் சம்பந்தப்பட்ட என்னை அழைத்துப் பேசினார்களா? எதுவும் செய்யாமல், எதுவும் தெரியாமல் கண்களைக் கட்டிக் கொண்டு அறிக்கை விட வேண்டாம் என்று சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் R.யுனேஸ் ஜடாயு நிருபரிடம் தெரிவித்தார். தம் தொகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தாம் மிகத் தெளிவாக இருப்பதாகவும், தம்முடைய நடவடிக்கை தமிழுக்கும்
READ MORE



