இடைவெளி
- தமிழ், இலக்கியம், கவிதை
- August 30, 2025

திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை
READ MORE
தென்கிழக்காசியாவில் தமிழர் பண்பாடு – ஓர் அறிவார்ந்த விவாதம்- ஜாவாலேன் தமிழ்ப்பள்ளியில்
READ MORE
உயர்ந்து நிற்கிறது இரட்டை கோபுரம்;
அன்னாந்து பார்க்கிறது
தமிழ்ப்பள்ளி………
( மக்கள் ஓசை 2002)
READ MORE
இரா.சரவணதீர்த்தா, மலாக்கா சோறிட்ட உறவுகளைதாழிட்டு விரட்டவேர்விட்ட கருவதனைவேரறுக்க வந்தாய்! உடன் படிக்கை அட்டையெனஉதிரத்தை உறிஞ்சிபூதத்தை ஏவி விட்டுவேதத்தைத் திறந்தாய்! அயல்நாட்டு ஆதரவைபூசிமெழுகிப்பெற்றுசுயநாட்டுச் சரித்திரத்தைசுயமாக்கிக்கொண்டாய்! தாய்மண்ணில் ஒண்டவந்துதமிழ்கருவைத்தின்றுயாழ்பிடித்த விரல்களில்சீழ்பிடிக்கச்செய்தாய்! முரத்தாலே விரட்டியபுலியென்று நினைத்துதுடைத் தொழிக்கப் புலியதனைதுடைப்பங்கொண்டு நின்றாய்! எலிவாலைப் பிடித்துநின்றுபுலிவாலென்று நினைத்துமடையர்களை மயிராலெமலையிழுக்க வைத்தாய்! கொட்ட கொட்டகுனிவாரென்றுராஜபக்சே கணித்தாய்ஒட்ட நறுக்க வனப்புலியைராஜதந்திரி பணித்தான்! வைரிகளைப் பெயர்த்தெடுக்கவான்புலியாய் பறந்தான்யாழெடுத்து இன்பம் சேர்க்கயாழ்மகன் எழுந்தான்! ( மூலம் : பதிவுகள் இணையத்தளம்)
READ MORE


