AIFF அரசியலமைப்பு பிரச்சனை: இந்திய கால்பந்தின் எதிர்காலம் கேள்விக்குறி
- இந்தியா, உலகம், விளையாட்டு
- August 27, 2025

வெள்ளிக்கிழமை, 05 டிசம்பர் 2025 | 5:15 PM MYT புகிட் மெர்தாஜாம், டிசம்பர் 5 — ஆன்லைன் மோசடி நடவடிக்கையில் ஈடுபட சதி செய்ததாக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில், ஒரு பெண் உட்பட 18 ஜப்பானிய மற்றும் சீன நாட்டினர்கள் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களை குற்றமற்றவர்கள் என வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள்:சென் ஜிகுய், 30; லியாங் செங்ஃபு, 37; ஹமா டகுயா, 35; துஸ்ட்சுய் ஷோயிச்சி, 42; கோனோ கியோஷி, 51;
READ MOREஉலக அரசியலை நையாண்டி செய்யும் காட்சி
READ MORE
வாஷிங்டன், செப்டம்பர் 21 – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முக்கிய ஆலோசகராக உள்ள டாம் ஹோமன் மீது 50,000 அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராய்ட்டர்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, 2024 செப்டம்பரில் எஃப்ஐபிஐ ஏஜெண்ட்கள் வியாபாரிகளாக நடித்து ஹோமனுடன் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாஷிங்டனில் உள்ள ‘Cava’ எனும் உணவகத்தில் இருந்து வந்த பையில் 50,000 டாலர் பணம் ஹோமனிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தத் தொகைக்கு பதிலாக, டிரம்ப் வெற்றிபெற்றால் குடியேற்றம் தொடர்பான அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதாக அவர் வாக்குறுதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
READ MORE
லண்டன், செப்.21 –பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, பாலஸ்தீனத்தை ஒரு தனி சுயாட்சி நாடாக முறையாக அங்கீகரித்துள்ளது. 1967 எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீனாவின் அரசுரிமையை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் இறுதி எல்லைகள் எதிர்கால பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்கப்படும் என்றும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்த அங்கீகாரம் ஹமாஸுக்கான பரிசாக அல்ல என்பதை பிரதமர் வலியுறுத்தினார். எதிர்கால பாலஸ்தீன அரசில் ஹமாஸ் எந்த வகையிலும் பங்கு பெறக்கூடாது என்றும், ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கூடுதல் தடை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
READ MORE
ராமல்லா, செப்டம்பர் 22 –
பாலஸ்தீன் அரசுரிமையை இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததை வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாகக் கொண்டாடியுள்ளதாக பாலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர்.

வெண்மாளிகை செப்.16 –
அமெரிக்காவில் கன்சர்வேட்டிவ் செயற்பாட்டாளர் சார்லி கிற்கின் படுகொலையை அடுத்து, எஃப்ஐபிஐ இயக்குநர் காஷ் பட்டேல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வார இறுதியில் சந்தித்தார்.
READ MORE