
பினாங்கு, செப். 11 –
நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, அவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) வலியுறுத்தியுள்ளது.

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 — மின் சிகரெட் (E-Cigarette) மற்றும் வேப்ஸ் தொடர்பான முழு தடையைப் பற்றிய அறிக்கை, சுகாதார அமைச்சக நிபுணர்கள் குழுவால் தயாராகி வருகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிஃப்லி அஹ்மத் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “வேப்ஸ் திரவங்களில் சட்டவிரோத மருந்துகள் கலக்கப்பட்டுள்ள விவகாரங்களையும் இந்த அறிக்கை கவனிக்கிறது. அறிக்கை தயார் ஆனதும், அது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். ஆனால் அதற்கான நேரம் அறிவிக்கப்படவில்லை. இது தடை செய்வோமா என்ற கேள்வி இல்லை;
READ MORE