சமூக மாற்றங்களை நம்மால் ஏன் செய்ய முடியவில்லை?
- இந்திய சமூகம்
- August 30, 2025

மலேசியாவில் சீனர்களும் இந்தியர்களும் ஓர் ஒப்பீடு எனும் தலைப்பின் பகுதி 2 கட்டுரையை இனி பார்ப்போம்
READ MORE
கட்டுரை – 4 -செப்டம்பர் 23
READ MORE
சுங்கை சிப்புட், செப். 16 –
“இந்திய சமுதாயத்தின் நலனைக் காக்கும் ஒரே அரசியல் கோட்டை ம.இ.காவே. அதை யாராலும் அசைக்க முடியாது,” என்று தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உறுதியோடு அறிவித்தார்.“ம.இ.காவை மிரட்ட வேண்டாம். எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்கள் சேவை  எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்தப்படாது” என்று அவர் வலியுறுத்தினார்.

ப. இராமசாமி, உரிமை தலைவர்
பினாங்கு, நிபோங் தெபால் — டிரான்ஸ்க்ரியான் எஸ்டேட்டின் முன்னாள் தொழிலாளர்களின் வாழ்விடம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. எஸ்டேட் உரிமையாளர், சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை காலி செய்ய அறிவிப்பு வழங்கியிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்காசியாவில் தமிழர் பண்பாடு – ஓர் அறிவார்ந்த விவாதம்- ஜாவாலேன் தமிழ்ப்பள்ளியில்
READ MORE
மலேசியாவில் தமிழ் சமூக மத்தியில் உருமாற்றம் செய்யும் முயற்சிகளில் நம் சமூக அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் தோல்வி கண்டு வருவதை நாம் மறுக்கவியலாது.
READ MORE



