மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
- அரசியல்
- July 13, 2025

கோட்டகினபாலு, செப்டம்பர் 7 — சபாவில் அரசியல் பரப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பார்ட்டி கெமிலாங் அனக் சபா (GAS) தனது வேட்பாளர்களை டெண்டர் முறையின் மூலம் தேர்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
READ MORE
செப்டம்பர் 7 – 2022 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் ஒற்றுமைக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த ம.சீ.ச., அப்போது ம.இ.காவுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடமாட்டோம் என்று அறிவித்தது. கெடா, கிளாந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் கூட தங்கள் பாரம்பரியத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் பாரிசான் சார்பாகவே செயல்படுவோம் எனக் கூறியிருந்தது. ஆனால் நடைமுறையில் அந்தத் தொகுதிகளில் பக்காத்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் இரு கட்சிகளும் அரசாங்கப் பதவிகளில் பங்கேற்காமல் விலகின.
READ MORE
ஷா ஆலம், செப்டம்பர் 7 – பெர்சத்து ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) ஏற்பட்ட சலசலப்புக்கு பின்னர், கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு வலுவான ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.
READ MORE
பெர்சத்து பிரிவுத் தலைவர் ஃபைசல் அஸ்மார், கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதிப்பது சரியான நேரமல்ல என்று எச்சரித்தார். மக்கள் தேவைகளைக் கவனிக்கும் முக்கிய தருணத்தில், பதவிப் போட்டிகளும் சுயநல தீர்மானங்களும் கட்சியின் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
READ MORE
ப. இராமசாமி, உரிமை தலைவர்
பினாங்கு, நிபோங் தெபால் — டிரான்ஸ்க்ரியான் எஸ்டேட்டின் முன்னாள் தொழிலாளர்களின் வாழ்விடம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. எஸ்டேட் உரிமையாளர், சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை காலி செய்ய அறிவிப்பு வழங்கியிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சபா மாநிலத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில், மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) போட்டியிலிருந்து விலகும் முடிவு அரசியல் சூழலின் யதார்த்தத்தைக் காட்டுகிறது.
READ MORE


