மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
- அரசியல்
- July 13, 2025

கோலாலம்பூர், செப்டம்பர் 13 – கல்வி சம வாய்ப்பு மலேசிய அரசியலில் அடிக்கடி வாக்குறுதியாக ஒலித்தாலும், இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிக்கடி நிராகரிக்கப்படுவதாக சமூகக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.
READ MORE
கூச்சிங், செப்டம்பர் 12-சபா மற்றும் சரவாக்கின் நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க புத்ராஜெயா கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்பே இந்த முன்மொழிவு செயல்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.
READ MORE
கோலாலம்பூர், செப். 11 –
அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற ஆதாரங்கள் மஇகாவிடம் இருப்பதாக ம.இ.கா ஊடகப் பிரிவுத் தலைவரும்,அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

சால்ட் லேக் சிட்டி, செப்டம்பர் 11 — அமெரிக்க அரசியலை உலுக்கிய அரசியல் கொலை சம்பவம். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், Turning Point USA அமைப்பின் நிறுவனர் தலைவருமான கன்சர்வேட்டிவ் ஆர்வலர் சார்லி கெர்க் (31), யூட்டா மாநிலத்தில் கல்லூரி நிகழ்ச்சியிலேயே துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
READ MORE
ஷா ஆலம், செப்டம்பர் 7 —
பிரிபூமி பெர்சத்து மலேசியாகட்கித் தலைவர், டான் ஸ்ரீ முகிதீன் யாசின், வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலை தவிர்க்க முடியாத ஒன்றாகக் குறிப்பிட்டார். அதற்கான முன்னேற்பாடுகள் கட்கியின் முக்கிய கவனக் குறிப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர், செப்டம்பர் 4 — 2020 முதல் இந்த ஆண்டு ஜூலை வரை அரசியல்வாதிகளைச் சேர்ந்த மொத்தம் 60 குற்ற விசாரணை ஆவணங்களில் 41, கூடுதல் நடவடிக்கை இல்லை (No Further Action – NFA) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சையத் தெரிவித்துள்ளார்.
READ MORE


