மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
- அரசியல்
- July 13, 2025

பெர்லிஸ் முன்னாள் முதலமைச்சர் டத்தோ’ ஸ்ரீ அஸ்லான் மான் மீது சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் அளவிலான வெளிநாட்டு பயணக் கோரிக்கைகள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2014 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றதாகக் கூறி அவர் மொத்தம் RM954,830.10 மதிப்பிலான கோரிக்கைகளைச் செய்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.
READ MORE
கோத்தா கினாபாலு, செப்டம்பர் 26 — “பகாத்தான் ஹராப்பான் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டாலும், அடுத்த சபா அரசாங்கத்தை அமைக்க தீர்மானிக்கும் சக்தி எங்களிடமே இருக்கும். கிங்மேக்கர் நாங்களாக இருப்போம்,” என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதியாக தெரிவித்தார்.
READ MORE
உலக அரசியலை நையாண்டி செய்யும் காட்சி
READ MORE
கட்டுரை – 4 -செப்டம்பர் 23
READ MORE
கோலாலம்பூர், செப். 22 – மலேசியக் கூட்டு அரசின் வழக்கறிஞர்கள், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சயீத் சதீக் சயீத் அப்துல் ரஹ்மான் மீது இருந்த குற்றச்சாட்டுகளில் வழங்கப்பட்ட விடுதலை தீர்ப்பை ரத்து செய்ய கூட்டாட்சி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
READ MORE
கோத்தாகினபாலு, செப்.22 –
சபா மாநிலம் வரவிருக்கும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்குள் ஊழல், மாணவி மரணம் மற்றும் பெருவெள்ளம் போன்ற தொடர் நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இது பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கூட்டாட்சி அரசுக்கு பெரும் சோதனையாக மாறியுள்ளது.




