மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
- அரசியல்
- July 13, 2025

கோத்தா கினபாலு, செப்.16 –
சபாவில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் தத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடி நிவாரண உதவியாக RM21 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

கோலாலம்பூர், செப்டம்பர் 16:
“இனம், மதம், மொழி எதுவாயினும் – நாம் அனைவரும் மலேசியர்கள் எனும் பெருமித உணர்வோடு நீடித்து வாழ வேண்டும்,” என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மலேசிய தின வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

சுங்கை சிப்புட், செப். 16 –
“இந்திய சமுதாயத்தின் நலனைக் காக்கும் ஒரே அரசியல் கோட்டை ம.இ.காவே. அதை யாராலும் அசைக்க முடியாது,” என்று தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உறுதியோடு அறிவித்தார்.“ம.இ.காவை மிரட்ட வேண்டாம். எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்கள் சேவை எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்தப்படாது” என்று அவர் வலியுறுத்தினார்.

கோத்தா பாரு, செப்டம்பர் 16 — பாஸ் கட்சியின் முஸ்லிம் சார்பற்றோர் பிரிவு (DHPP), முஸ்லிம் அல்லாதோரை குறிப்பிட்டுச் சொல்வதில் காபிர் மற்றும் பெண்டாடாங் போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று கட்சியினருக்கு வலியுறுத்தியுள்ளது.
READ MORE